Contact Form

Name

Email *

Message *

கண்ணகி கலை இலக்கிய விழா - 2014 2ம் நாள் நிகழ்வுகள்

கண்ணகி கலை இலக்கிய விழாவின் 2ம் நாள் நிகழ்வுகள் 2014.08.02திகதி தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில்  இன்று   இடம் பெற்றது. இன் நிகழானது கூடல் (பரல்-03) …

Image
கண்ணகி கலை இலக்கிய விழாவின் 2ம் நாள் நிகழ்வுகள் 2014.08.02திகதி தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில்  இன்று   இடம் பெற்றது. இன் நிகழானது கூடல் (பரல்-03) - விழாமலர் வெளியீடு, கண்ணகி இலக்கியக் கூடலின் இணையதளம்( http://www.kannahikoodal.com/ )   தொடங்கிவைப்பு, கவியரங்கம் - வந்தாள் கண்ணகி வந்தாள், விபரண ஒளிப்படக்காட்சி, மற்றும் நூலங்காடி, கண்காட்சி எனபவற்றுடன் காலை நிகழ்விகள் நிறைவுற்று.

மாலை நிகழ்வுகளாக சிறப்புச் சொற்பொழிவு - தமிழருவி த.சிவகுமரன் அவர்களதும், மாணவர்களுக்கான பரிசு வழங்கல், பரிசு பெற்ற மாணவர்களின் ஆற்றுகை, நாட்டிய நடனம் ஆகிய நிகழ்வுடன் 2ம் நாள் நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றது.



















































You may like these posts