Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவிலில் இடம்பெற்ற ‘தீபத் திரு நாள் நிகழ்வு’ Photos

(R.Sayan) தீபா­வளித் திரு­நா­ளை­யொட்டி மும்­மத பிரதிநிதிகள் மற்றும் மாண­வர்­களை ஒன்­றி­ணைத்து ஏற்­பாடு செய்­யப்­பட்ட ‘தீபத் திரு நாள் நிகழ்வு’ தம்­பி­லுவில் கலை­மகள் வித்­த…

Image
(R.Sayan) தீபா­வளித் திரு­நா­ளை­யொட்டி மும்­மத பிரதிநிதிகள் மற்றும் மாண­வர்­களை ஒன்­றி­ணைத்து ஏற்­பாடு செய்­யப்­பட்ட ‘தீபத் திரு நாள் நிகழ்வு’ தம்­பி­லுவில் கலை­மகள் வித்­தி­யா­ல­யத்தில் இடம்­பெற்­றது.

அதிபர் பி.சந்­தி­ரேஸ்­வரன் தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் அம்­பாறை மாவ ட்ட மேல­திக அர­சாங்க அதிபர் கே.விம­ல­ நாதன், பிர­தம அதி­தி­யா­கவும், வலயக் கல் விப் பணிப்­பா­ளர்­க­ளான ஆர். சுகிர்­த­ரா ஜன், என். குரு­விட்ட மற்றும் கோட்டக் கல் விப் பணிப்­பாளர் வீ.குணாளன், மும்­ம­தங்­க ளின் மதப்­பெ­ரி­யார்கள் என பலர் விசேட அதி­தி­க­ளா­கவும் கலந்­து­கொண்­டனர். வித்­தி­யா­லய முதன்மை நிலை மாண­வர்­களின் பங்­கு­பற்­ற­லுடன் இடம்­பெற்ற இந்­நி­கழ்வின் போது இன ஒற்­று­மை­யினை வலி­யு­றுத்தும் வகையில் மும்­மத பெரி­யார்கள், மாண­வர்­களை ஒன்­றி­ணைத்து விசேட நிகழ்­வுகள் இடம்­பெற்­ற­துடன், மாண­வர்­களின் கலை நிகழ்­வுகள் பல மேடை­யேற்­றப்­பட்­ட­துடன் தீபாவளித் திருநாளின் முக்கியத்துவம் பற்றிய விசேட சொற்பொழிவுகளும் இடம் பெற்றன.






























You may like these posts