Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் முனையூர் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு

தம்பிலுவில் முனையூர் அ.த.க. பாடசாலையில் இன்று சர்வதேச தின நிகழ்வு பாடசாலை அதிபர் யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது . "குடும்பம் எம்மைக் காக்கும் " என்ற தொனிப் பொரு…

Image
தம்பிலுவில் முனையூர் அ.த.க. பாடசாலையில் இன்று சர்வதேச தின நிகழ்வு பாடசாலை அதிபர் யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது .
"குடும்பம் எம்மைக் காக்கும் " என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது , ஊர்வலத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள், மற்றும் பெற்றோரும் கலந்துகொண்டனர் .  ஊர்வலமானது பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டு சரஸ்வதி வித்தியாலத்தை சென்றடைந்து மீண்டும்  உள் வீதிகளினுடாக பாடசாலையை வந்தடைந்தது .

இன்றைய சிறுவர் தின நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி எஸ் .தவராசா முன்பள்ளி பிரதிக் கல்வி பணிப்பாளர் தர்மபாலன் ,சுகாதார பரிசோதகர் சசிதரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.




















You may like these posts