செல்வன் குணபாலன் சஞ்சயன் 189புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளார். மேலும் 11மாணவர்கள் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளனர்.
குணபாலன் சஞ்சயன்
மாணவனும் பெற்றோர் மற்றும் பாடசாலை அதிபரும்
- குணபாலன் சஞ்சயன் - 189
- இராஜேஸ்வரன் கம்ஜயன் - 177
- அரசன் அகர்ஜன் - 176
- இலக்கணகுமார் அபிசேக் - 169
- இராஜரெத்தினம் ஆருணியா - 167
- கவீந்திரன் வர்சிகா - 163
- சத்தியசீலன் சபினயன் - 161
- நற்குணராஜா பிரியங்கா - 161
- கந்தலிங்கம் சாரங்கன் - 159
- ஆதவன் பர்நுயன் - 159
- மோகனதாஸ் எஜிக்சயன் - 156
இப் பாடசாலை தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களை கற்பித்த திருமதி.R.கோனேசமூர்த்தி, திருமதி.த.சுந்தரமூர்த்தி ஆசிரியர்களுக்கும் வழிநடாத்திய அதிபர் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலைச்சமூகம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. அத்துடன் இப்பாடசாலை திருக்கோவில் வலயத்திற்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.