(திருக்கோவில் நிருபர்)
இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான மனுத்தாக்கல் செய்யும் இறுதி தினமான நேற்று (30.04.2013)ஆம் திகதி திருக்கோவில் பிரதேச செயலகத்தில் திருக்கோவில் பிரதேச செயலக அதிகாரிகளான நிர்வாக உத்தியோகத்தர் டி.எஸ்.றோஹன பிரேரா, நிர்வாக உத்தியோகத்தர்(கி.சே) கண.இராஐரெத்தினம்,சமூர்த்தி தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினம்,இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.எச்.எம்.பாறூக் ஆகியோர் முன்னிலையில் இரு இளைஞர் கழகங்கள் தேர்தல் மனுத்தாக்கல் செய்வதை படத்தில் காணலாம் (படம் திருக்கோவில் நிருபர்)
