அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான வதிவிடப்பயிற்சிப் பட்டறை அண்மையில் தம்பிலுவில் திருநாவுக்கரசு
நாயனார் குருகுலத்தில் இடம் பெற்றது. இன் நிகல்வின் போது இலங்கை இந்துப் பேரவை தலைவர் திரு.வி.இராஜேந்திரா மற்றும் சுவாமிஜி இராமகிருஸ்னமிசன்
மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.S.யோகேஸ்வரன் மற்றும் கலாநிதி.க.நாகேஸ்வரன் மற்றும் திருமதி வளர்மதி சுமாதரன் மற்றும் திருமதி பவானி சந்திரகுமார் மற்றும் செல்வி. திவ்யமணி மகாலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான வதிவிடப்பயிற்சிப் பட்டறை
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான வதிவிடப்ப யி ற்சிப் பட்டறை அ ண்மையில் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் இடம் பெற்றது . இன் நிகல்வி…