2012 ஆண்டுக்கான தரம் - 5க்கான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் திருக்கோவில் கோட்டத்தில் முதலாவது இடத்தையும் திருக்கோவில் கல்வி வலயத்தில் இரண்டாவது இடத்தையும் தம்பிலுவில் கனகரெட்ணம் வித்தியாலய மாணவி. செல்வி.வி.தர்மதா- 185 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 5ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். இவர்களை கற்பித்த ஆசிரியர் திரு.பாக்கியராசா ரூபவாசன் ஆவார்.
தம்பிலுவில் கனகரெட்ணம் வித்தியாலயம - 6 மாணவர்கள்
செல்வி.வி.தர்மதா - 185 புள்ளிகள்
செல்வி.வி.தருஸ்டிகா - 177 புள்ளிகள்
செல்வி.எஸ்.ஜதுர்சியா - 175 புள்ளிகள்
செல்வன்.சோ.தனுஜன் - 161 புள்ளிகள்
செல்வன்.லி.கோமலக்சன் - 158 புள்ளிகள்
செல்வி. துவாரகா - 154 புள்ளிகள்
செல்வி.வி.தர்மதா தனது பொற்றோருடன்...
கற்பித்த ஆசிரியர் திரு.பாக்கியராசா ரூபவாசன் அவர்கள் மாணவர்களுடன்