News By .க.ஜெயசேகர் (கண்ணன்)
திருக்கோவில் பிரதேச பாடசாலை மாணவ மாணவிகளிடையே ஏற்படுகின்ற
துஸ்பிரயோகங்களை மாணவரகள் ஊடாக முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டு அதனை முற்றாக தடுக்கும் முகமாக திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி சமிஞ்ச எதிரிசூரிய அவர்களினால் இன்று (31.05.2012) வியாழன் அன்று தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலத்திற்கு முறைப்பாட்டு பெட்டி ஒன்றினை அதிபர் திரு. எஸ்.ரவீந்திரன் அவர்களிடம் வழங்கி வைத்ததை காணலாம்