News By .க.ஜெயசேகர் (கண்ணன்)
அம்பாரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசமான திருக்கோவில் பகுதியினை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 'தயா கமகே' யின் ஆடை உற்பத்தி நிறுவனத்தினை அமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் யாவும் நடைபெறுவதை படத்தில் காணலாம்.
'தயா கமகே' யின் ஆடை உற்பத்தி நிறுவனத்தினை ஆரம்பிப்பதற்காக தேவைபடும் வேலையாட்களை திருக்கோவில் பிரதேச செயலத்திற்கு உட்பட்ட இளைஞர்.யுவதிகளை தேர்தெடுப்பதற்கான நேர்முகப்பரீட்சை கடந்த 15.05.2012 அன்று நடைபெற்ற போது வருகைதந்தவர்களை படத்தில் காணலாம
