நிருபர் எஸ்.கார்த்திகேசு
சர்வோதய அமைப்பின் மிதிவெடி அபாயக்கல்வி செயல் திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மிதிவெடியால் பாதிக்கப்பட்ட பெண்மணியொருவருக்கு சுயதொழில் முயற்சிக்கான காசோலையை பிரதேச செயலாளர் எம். கோபாலரத்தினம் அவர்கள் வழங்குவதையும.; அருகில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் என்.நவிதரன் மற்றும் சர்வோதய அமைப்பின் சிரேஷ்ட திட்ட முகாமையாள் ஏ.ஆர் மணிவண்ணன் ஆகியோர் நிற்பதையும் படத்தில் காணலாம்
