திருக்கோவில் பிரதேசத்திற்கான ‘திவிநெகும’புத்தாண்டு சந்தையானது தம்பிலுவில் மத்திய சந்தையில் இன்று 2012 - 04 - 08 திகதி காலை 8.00மணிக்கு திருக்கோவில் பிரதேசசெயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இன்று தொடக்கம் இச் சந்தையானது தொடர்ந்து நடைபெறும்..இங்கே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது .


































Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!