Contact Form

Name

Email *

Message *

காலை 8.30க்கு க.பொ.த உ/த பரீட்சைகள் ஆரம்பம்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். பரீட்சார்த்திகளை பரீட்சை ஆரம்பிப்பதற்கு அ…

Image
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகளை பரீட்சை ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னரே தமது நிலையங்களுக்கு செல்லும்படி அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் புதிய மற்றும் பழைய பாட திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்முறை பரீட்சைக்கு முகம்கொடுக்கவுள்ள மாணவர்களுக்கு Thambiluvil thirukkovil  இணையத்தளம் தமது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறது.

You may like these posts