Contact Form

Name

Email *

Message *

ஊரில் அடை மழையினால் பெரும் வெள்ளம் - சங்கன் விதானை வீதி - photos

எமது பிரதேசங்களில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் , ஊர் எல்லாம் வெள்ளமாக காணப்டுகின்றது , மக்கள் பெரும் கஷ்ட படுகின்றனர் . தம்பிலுவில் அம்மன் கோவிலுக்கு முன்னால் உள்ள …

Image
எமது பிரதேசங்களில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் , ஊர் எல்லாம் வெள்ளமாக காணப்டுகின்றது , மக்கள் பெரும் கஷ்ட படுகின்றனர் .
தம்பிலுவில் அம்மன் கோவிலுக்கு முன்னால் உள்ள சங்கன் விதானை வீதி , அதிக வெள்ளம் காரணமாக கிராமசேவையாளர் திரு .பிரபாகரன் (G.S) அவர்களின் உதவியுடன் வீதி வெட்டப்பட்டுள்ளது .
சில போடோக்கள் ..

போடோக்களை பெரிதாக பார்பதற்கு , அதன் மீது கிளிக் பண்ணுங்கள்
உங்களது செய்திகளையும், போடோக்கள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் thambiluvil@gmail.com 








Photos by - MUTHTHULINGAM SATHEESWARAN


People Of Thambiluvil & Thirukkovil

You may like these posts

Comments