திருக்கோவில், தம்பிலுவில் பொது மயானத்திற்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சில அம்பாறை விசேட காவல்துறை நடவடிக்கை பிரிவினர் மீட்டுள்ளனர். இதன்போது, ரி 56 ரக துப்பாக்கியொன்று, அதற்கான ரவைகள் 54 என்பவற்றை மீட்டு திருக்கோவில் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும், சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
People Of Thambiluvil & Thirukkovil
People Of Thambiluvil & Thirukkovil
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!