(படம் -JK)
இக் கண்காணிப்பு நடவடிக்கை திருக்கோவில் பிரதேச கொவிட்-19 தடுப்பு குழுவினர் மற்றும் சுகாதார தரப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது வியாபார நிலையங்களில் சமூக இடைவெளி, கோவிட் சுகாதார நடைமுறைகள் போன்றன உரியவாறு பின்பற்றப்படுகின்றனவா என்பது அவதானிக்கப்பட்டது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!