கொவிட்-19 தொற்று தடுப்பு தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற முன்னாயுத்த கூட்டம்
கொவிட்-19 தொற்று தடுப்பு தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற முன்னாயுத்த கூட்டம் ஒன்று இன்று 03.11.2020 செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் K.சதிசேகரன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், சுகாதார தரப்பினர், பொலிஸ் மற்றும் இரானுவத்தினர் பாதுகாப்பு தரப்பினர், பிரதேச சபை தவிசாளர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
கொவிட்-19 தொற்று தடுப்பு தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற முன்னாயுத்த கூட்டம் ஒன்று இன்று 03.11.2020 செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் K.சதிசேகரன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், சுகாதார தரப்பினர், பொலிஸ் மற்றும் இரானுவத்தினர் பாதுகாப்பு தரப்பினர், பிரதேச சபை தவிசாளர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
கொவிட்-19 தொற்று தடுப்பு தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற முன்னாயுத்த கூட்டம் ஒன்று இன்று 03.11.2020 செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் K.சதிசேகரன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், சுகாதார தரப்பினர், பொலிஸ் மற்றும் இரானுவத்தினர் பாதுகாப்பு தரப்பினர், பிரதேச சபை தவிசாளர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!