Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேச சிகையலங்கார நிலைய மற்றும் உணவக உரிமையாளர்களுக்கான அறிவித்தல்

நாளை திருக்கோவில் பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் தளர்தப்படும் போது ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களை பேணாத மற்றும் பிரதேச சுகாதார பணிமனையில் அனுமதி பெறாத சிகையலங்கார  நிலையங்கள்…

Image

நாளை திருக்கோவில் பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் தளர்தப்படும் போது ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களை பேணாத மற்றும் பிரதேச சுகாதார பணிமனையில் அனுமதி பெறாத சிகையலங்கார  நிலையங்கள் மற்றும் உணவகங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் R.W. கமலராஜன் தெரிவித்துள்ளார்

You may like these posts