இதன்போது வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தவர்கள் தெய்வாதினமாக உயிர் தப்பியதுடன்
இதனைத் தொடர்ந்து அயலவர்களில் உதவியுடன் யானைகளை விரட்டியடித்துள்ளனர்.
இப் பிரச்சினை தீர்த்து வைக்கும் நோக்கில் கடந்த அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நிதிகள் ஒதக்கப்பட்டு 45 கி.மீற்றர் தூரம் யானை வேலிகள் 2013, 2014ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டன. இது வரை பூர்த்தி செய்யப்படவில்லை .
கடந்த காலங்களில் இப் பிரதேசத்தில் யானை அடித்து இறந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது .
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக யானை வேலியை முடித்து தரும் படி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர் .
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!