Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேசத்திற்கு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் நல்லிணக்க விஜயம்

[NR & திருக்கோவில் நிருபர்: ஏ.எஸ்.கே ] கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர அவர்கள் திருக்கோவில் பிரதே சிவில் பாதுகாப்பு படைகள், அரச உத்தியோகத்தர்கள் மற்ற…

Image
[NR & திருக்கோவில் நிருபர்: ஏ.எஸ்.கே ]

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர அவர்கள் திருக்கோவில் பிரதே சிவில் பாதுகாப்பு படைகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களுடான உறவை பிரதேசத்தில் வலுப்படுத்தம் வகையில் திருக்கோவில் பிரதேசத்திற்கான நல்லிணக்க விஜயம் ஒன்றினை கடந்த 10.10.2017  திகதி செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு இருந்தார்.


இந்நிகழ்வு திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே. பண்டாற அவர்களின் தலைமையில் திருக்கோவில் விநாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தொழில் பயிற்சி கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொலிசாரினால் பொது மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டதோடு 100க்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டதோடு சிவில் பாதுகாப்பு படையில் பணியாற்றுகின்றவர்களுக்கான சான்றிதழ்களும் பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இருந்ததுடன் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் யுவான் வெதசிங்க, அம்பாறை பொலிஸ் அதிகாரி சாமந்த விஜயசேகர, விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி ரத்ன பிட்டிய மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் பி.மோகனகாந்தன் மற்றும் அதிகாரிகளும் பொது மக்களும் கலந்து கொண்டு இருந்தனர்.

இந்நிகழ்வில் கிராமங்களில் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் அதற்காக பொலிசார் தங்களின் பணிகளை நிறைவாக மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் தங்களின் பணிகளை செய்கின்ற போதிலும் சிறுவர் துஷ்ப்பிரயோகம், பாலியல் வன்முறைகள்,கொலை,கொள்ளை பொதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடன்கள் போன்ற சமூதாயத்தின் அமைதியை இல்லாமற் செய்யும் பல சட்ட நீதிக்கு புறம்பான பல சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன.














































You may like these posts

Comments