Contact Form

Name

Email *

Message *

திகோ/ தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வரலாற்றுச் சாதனையாளர்களினை கௌரவிக்கும் விழா

திகோ/ தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பாடசாலை வரலாற்றில்  முதல் தடவையாக கடந்த வருடம் (2016)ல் இடம்பெற்ற  க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று   பல்கலை…

Image

திகோ/ தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பாடசாலை வரலாற்றில்  முதல் தடவையாக கடந்த வருடம் (2016)ல் இடம்பெற்ற  க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று   பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய எழு(07)  மாணவர்களினை பாராட்டி,  விருது வழங்கி கௌரவிக்கும் விழா நிகழ்வானது கடந்த 2017.07.12  திகதி புதன்கிழமை பாடசாலையின் அதிபர் திரு.S.ஸ்ரீகாந்தன் தலைமையில் பாடசாலையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில்  அதிதியாக திருக்கோவில் கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.வா.குணாளன் அவர்களும் பொத்துவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.சோ.இரவீந்திரன் மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர் தமிழ் திரு.S.விநாயகமூர்த்தி மற்றும்  தாண்டியடி கிராம கிராமசேவை உத்தியோகத்தர்  திரு.கண.இராசரெத்தினம் மற்றும் வலயக்கல்வி அலுவலக ஆரம்ப பிரிவு முறைசாராக் கல்வி ஆசிரிய ஆலோசகர்  திருமதி.கே.வரதன் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள்,  மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர்  கடந்து கொண்டனர்.














You may like these posts

Comments