
இதன் போது பாடசாலை மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் மற்றும் பாடசாலை மாணவ, மாணவிகளிடையே இடம் பெற்ற போட்டி நிகழ்வுகளுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது. இன் நிகழ்வின் போது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பலர்கள் கலந்து கொண்டனர்.