Contact Form

Name

Email *

Message *

கோமாரி திருச்சீதலைவாய் ஸ்ரீ முருகன் ஆலய பஞ்சகுண்டயாக புனராவர்த்தன மஹா கும்பாவிஷேக விஞ்ஞாபனம்

கர்மாரம்ப கிரியைகளுடம்  ஆரம்பமாகி 25.08.2015, 26.08.2015 செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் எண்ணைக்காப்பு நிகழ்வும் 27.08.2015 வியாழக்கிழமை  மஹா கும்பாவிஷேகத்துடம் நிறைவடையவ…

Image
கர்மாரம்ப கிரியைகளுடம்  ஆரம்பமாகி 25.08.2015, 26.08.2015 செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் எண்ணைக்காப்பு நிகழ்வும் 27.08.2015 வியாழக்கிழமை  மஹா கும்பாவிஷேகத்துடம் நிறைவடையவுள்ளது. இக் கும்பாவிஷேகம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு இறைஅருளை பெற அன்பாக அழைக்கின்றனர் ஆலய நிர்வாகசபையினர்.

எண்ணைக்காப்பு- 25.08.2015, 26.08.2015 செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை
கும்பாவிஷேகம்- 27.08.2015 வியாழக்கிழமை

You may like these posts