17.08.2015 திங்கட்கிழமை கர்மாரம்ப கிரியைகளுடம் ஆரம்பமாகி 20.08.2015 வியாழக்கிழமை எண்ணைக்காப்பு நிகழ்வும் 21.08.2015 வெள்ளிக்கிழமை மஹா கும்பாவிஷேகத்துடம் நிறைவடையவுள்ளது. இக் கும்பாவிஷேகம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு இறைஅருளை பெற அன்பாக அழைக்கின்றனர் ஆலய நிர்வாகசபையினர்.
ஆரம்பம்- 17.08.2015 திங்கட்கிழமை
எண்ணைக்காப்பு- 20.08.2015 வியாழக்கிழமை
கும்பாவிஷேகம்- 21.08.2015 வெள்ளிக்கிழமை
ஆரம்பம்- 17.08.2015 திங்கட்கிழமை
எண்ணைக்காப்பு- 20.08.2015 வியாழக்கிழமை
கும்பாவிஷேகம்- 21.08.2015 வெள்ளிக்கிழமை
