Contact Form

Name

Email *

Message *

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 4 ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2015 எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். ஓகஸ்ட் மாதம் 4ஆம்…

Image
க.பொ.த உயர்தரப் பரீட்சை 2015 எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. புஷ்பகுமார
தெரிவித்தார்.

ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

You may like these posts