
சுதந்திர தின நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் திரு.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உதவி திரு.ஜெகதீசன் அவர்களும் சமுர்த்தி முகாமையாளர் திரு.அரசரெத்தினம் மற்றும் பிரதேச செயலக நிர்வாக உத்தயோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.



