தம்பிலுவில் கிறேட் கின்ரகாடினின்(Great Kinder Garten) பாலர் பாடசாலையின் சிறுவர்தின நேற்று காலை 11.30மணியளவில் கிறேட் பாலர் பாடசாலையின் அதிபரான திரு.R.திரவியராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இன்நிகழ்வின் போது பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச பிரதேசசெயலாளர் கலாநிதி.M.கோபாலரெத்தினம், மற்றும் திருக்கோவில் வலயத்தின் முன்பள்ளிகளுக்கான பொறுப்பாசிரியர் திரு.K.தர்மபாலன், திருக்கோவில் பிரதேச பிரதேசதிட்டமிடல் உத்தியோகத்தர் திரு.N.நவிதரன், மற்றும் திருக்கோவில் பிரதேச கிராம நிர்வாக உத்தியோகத்தர் திரு.K.இராஜரெத்தினம், மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வின் போது பாலர் மாணவர்களின் கலைநிகழ்வுகளும், மற்றும் மாணவர்களுக்கு அன்பளிப்புப் பொதிகளும் வழங்கப்பட்டது.