திருக்கோவில் பிரதேச செயலகமும், சமுர்த்திப்பிரிவும் இணைந்து மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் தம்பிலுவில் மத்திய மகா வித்தியால மாணவர்களுக்காக கடந்தகால வினாப்பத்திர பயிற்சி நூல்(passpaper book), மற்றும் பயிற்சி நூல்களையும் வழங்கிவைக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம் பெற்றது. இன்நிகழ்வின் போது திருக்கோவில் பிரதேச பிரதேச செயலாளர் கலாநிதி. .கோபாலரெத்தினம், திருக்கோவில் பிரதேச சமுர்த்தி தலைமை முகாமையாளர் திரு.அரசரெத்தினம் ,திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரி திரு.V.நவிதரன் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக கிராம நிரவாக உத்டியோகத்தர் கண.இராசரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சி நூல்களையும் வழங்கிவைக்கும் நிகழ்வு
திருக்கோவில் பிரதேச செயலகமும், சமுர்த்திப்பிரிவும் இணைந்து மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் தம்பிலுவில் மத்திய மகா வித்தியால மாணவர்களுக்காக கடந்தகால வினாப்பத்திர பயிற்ச…




