Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் சிவலிங்க பிள்ளையார் கோவில் ஒலிபெருக்கி சாதனம் திருடப்பட்டுள்ளது ....

தம்பிலுவில் ஸ்ரீ சிவலிங்க பிள்ளையார் ஆலயத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலய கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த ஒலிபெருக்கி சாதனங்களும் மற்றும் அங்கிருந்த பொருட்களும் களவ…

Image
தம்பிலுவில் ஸ்ரீ சிவலிங்க பிள்ளையார் ஆலயத்தில் கடந்த
இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலய கதவு உடைக்கப்பட்டு
அங்கிருந்த ஒலிபெருக்கி சாதனங்களும் மற்றும் அங்கிருந்த பொருட்களும்
களவாடப்பட்டுள்ளது
திருடியவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்க படவில்லை
இது குறித்து பாராளமன்ற
உறுப்பினருக்கு அறிவித்தபோது
இரண்டு மூன்று தினங்களுக்க்குள் புதிதாக வாங்கி தருவதாகவும் ,
மற்றும் சுற்று மதில், இரும்பில் கதவு போட்டு தருவதாகவும் கூறியிருந்தார்

You may like these posts