Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு

By- Parthipan G.S அம்பாறை தம்பிலுவில் பிரதேசத்தில் கமநல காப்புறுதி சபை ஊடாக கடன் பெற்று விவசாயத்தில் ஈடுபட்ட போது கடந்த வெள்ளத்தினால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கான நஷ்ட ஈட்டுக்…

Image
By- Parthipan G.S
அம்பாறை தம்பிலுவில் பிரதேசத்தில் கமநல காப்புறுதி சபை ஊடாக கடன் பெற்று விவசாயத்தில் ஈடுபட்ட போது கடந்த வெள்ளத்தினால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கான நஷ்ட ஈட்டுக் காசோலைகளை இலங்கை வங்கி ஊடாக வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது திருக்கோவில் இலங்கை வங்கி முகாமையாளர் எம்.ஐ.சபூரிடமிருந்து நஷ்ட ஈட்டுக் காசோலைகளை கமநல வெளிக்கள உத்தியோகத்தர் கே.எம்.அன்சார் பெற்று அவற்றினை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தமக்கான நஷ்ட ஈட்டுக் காசோலைகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You may like these posts

Comments