இந்நிகழ்வில் பிரதம அதியாக அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் திரு இனிய பாரதி அவர்கள் கலந்துகொண்டுள்ளதுடன், கௌரவ அதிதிகளாக சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. யு,ஊ,யு அசீஸ் அவர்களும் , திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி திரு. ராஜேந்திரா மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர் வ.கணேசமூர்த்தி அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உலக தரிசனம் நிறுவனத்தினால் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ராஜேந்திரா அவர்களிடம் வைத்திய உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!