Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் தேசிய பாடசாலை மாணவி மாவட்ட ரீதியில் முதலாமிடத்தினையும், தேசிய ரீதியில் 24ம் நிலையினையும் அடைந்துள்ளார், வாழ்த்துக்கள் !!!

தம்பிலுவில் மாணவி மாவட்டரீதியாக கலைப்பிரிவில் முதலிடம் அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தம்பிலுவில் மத்திய கல்லூரி மாணவியான ரவிச்சந்திரன் ர…

Image
தம்பிலுவில் மாணவி மாவட்டரீதியாக கலைப்பிரிவில் முதலிடம் அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தம்பிலுவில் மத்திய கல்லூரி மாணவியான ரவிச்சந்திரன் ரக்ஷனா, அம்பாறை மாவட்டத்தில் முதல் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 24ஆம் இடத்தையும்,  பெற்று கலைப்பிரிவில் சாதனை படைத்துள்ளார்.


பௌதிக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம் உட்பட இம்முறை இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் நுழையும் தகுதியைப் பெற்றுள்ளதாக, கல்லூரி அதிபர். திரு.வ.ஜயந்தன் தெரிவித்துள்ளார். தம்பிலுவில் தம்பிலுவில் மத்திய கல்லூரி சேர்ந்த மாணவி ரக்ஷனாவிற்கும், இவ்வாண்டு வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழகம் தெரிவாகிய  ஏனைய அனைத்து  மாணவ மாணவியருக்கும்  எமது தம்பிலுவில்.இன்போ  இணையக்குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.




You may like these posts

Comments