Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேச சுவாட் முன் பாடசாலை மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வு- 2017

[NR] திருக்கோவில் பிரதேச சுவாட் முன் பாடசாலை மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வானது 2017.10.31 ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு சுவாட் தம்பிலுவில் பிரதேச அலுவலகத்…

Image

[NR]

திருக்கோவில் பிரதேச சுவாட் முன் பாடசாலை மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வானது 2017.10.31 ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு சுவாட் தம்பிலுவில் பிரதேச அலுவலகத்தில் திருக்கோவில் பிரதேச நிருவாக உத்தியோகத்தர் திருமதி. நிசாந்தி ஜீவகுமார் அவர்களின் தலைமையில் நடை பெற்றது


இந் நிகழ்வில் திருக்கோவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு எஸ்.தர்மபாலன், சுவாட் அமைப்பின் நிதிப் பணிப்பாளர் திரு எஸ். லோகிதன், கிழக்குமாகாண முன்பள்ளி பணியக வெளிக்கள உத்தியோகத்தர் திரு பி.மோகனதாஸ்,  சுவாட் பிராந்திய இணைப்பாளர் திருமதி த.கிருஸ்னவாணி, பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் சுவாட் திருக்கோவில் பிரதேச பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.

இதன்போது முன்பள்ளி சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது/













You may like these posts

Comments