
பாடசாலையின் உட்புற, வெளிபுற பகுதிகள், வகுப்பறை பகுதிகள், ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து துப்பரவு பணிகளை மேற்கொண்டனர். பாடசாலையின் சகல பகுதிகளும் முன்பு இருந்ததை விட தூய்மையாக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்திலும் சகல பாடசாலைகளில் கல்வி அமைச்சினால் கடந்த 2017.07.28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று நோய் கட்டுப்படுத்தும் வகையில் டெங்கு ஒழிப்புச் சிரமதான தேசிய வேலைத…
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!