Contact Form

Name

Email *

Message *

திகோ/ தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

கிழக்கு மாகாணத்திலும் சகல பாடசாலைகளில் கல்வி அமைச்சினால்  கடந்த 2017.07.28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று  நோய் கட்டுப்படுத்தும் வகையில் டெங்கு ஒழிப்புச் சிரமதான தேசிய  வேலைத…

Image
கிழக்கு மாகாணத்திலும் சகல பாடசாலைகளில் கல்வி அமைச்சினால்  கடந்த 2017.07.28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று  நோய் கட்டுப்படுத்தும் வகையில் டெங்கு ஒழிப்புச் சிரமதான தேசிய  வேலைதிட்டம்  முன்னெடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் திகோ/ தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் பாடசாலையின் அதிபர் திரு.S.ஸ்ரீகாந்தன் தலைமையில் இவ் டெங்கு ஒழிப்புத் வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டது.


பாடசாலையின் உட்புற, வெளிபுற பகுதிகள், வகுப்பறை பகுதிகள்,  ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து துப்பரவு பணிகளை மேற்கொண்டனர். பாடசாலையின் சகல பகுதிகளும் முன்பு இருந்ததை விட தூய்மையாக்கப்பட்டன.






You may like these posts

Comments