தம்பிலுவில் களுதாவளை ஸ்ரீ சிவலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்காரோற்சவம் - 2017
2017.06.20 திகதி செவ்வாக்கிழமை நாளை மாலை பூர்வாங்க கிரியைகளான வாஸ்து சாந்தி நிகழ்வுகளுடம் ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் பூஜைகள் இடம்பெற்று 2017.06.29 திகதி வியாழக்கிழமை ஒன்பதாம்(09) நாள் திருவிழா அன்று சுவாமி விநாயகப்பெருமான் கிராம நகர்வலம் இடம்பெறும். தொடர்ந்து மறுநாள் 30.06.2017 வெள்ளிக்கிழமை பத்தாம்(10) நாள் ஆனி உத்தர சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெறும். மேலும் அன்று மாலை விநாயகப்பெருமானின் திருவூஞ்சல் நிகழ்வும் இடம்பெறும்.
மறுநாள் 01.07.2017 சனிக்கிழமை மாலை வைரவர் பூஜை இடம்பெற்று இனிதே அலங்கார உற்சவ நிகழ்வுகள் நிறைவடையும்.
அனைவரும் வருக, விநாயகர் திருவருள் பெறுக.!!!
2017.06.20 திகதி செவ்வாக்கிழமை நாளை மாலை பூர்வாங்க கிரியைகளான வாஸ்து சாந்தி நிகழ்வுகளுடம் ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் பூஜைகள் இடம்பெற்று 2017.06.29 திகதி வியாழக்கிழமை ஒன்பதாம்(09) நாள் திருவிழா அன்று சுவாமி விநாயகப்பெருமான் கிராம நகர்வலம் இடம்பெறும். தொடர்ந்து மறுநாள் 30.06.2017 வெள்ளிக்கிழமை பத்தாம்(10) நாள் ஆனி உத்தர சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெறும். மேலும் அன்று மாலை விநாயகப்பெருமானின் திருவூஞ்சல் நிகழ்வும் இடம்பெறும்.
மறுநாள் 01.07.2017 சனிக்கிழமை மாலை வைரவர் பூஜை இடம்பெற்று இனிதே அலங்கார உற்சவ நிகழ்வுகள் நிறைவடையும்.
அனைவரும் வருக, விநாயகர் திருவருள் பெறுக.!!!

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!