Contact Form

Name

Email *

Message *

கல்முனையில் கடல் கொந்தளிப்பு

ஞாயிற்றுக்கிழமை  இன்று அதிகாலை 3மணியளவில் கல்முனையில் கடல் 100மீற்றரளவில் ஊருக்குள் வந்துள்ளது.இதனால் பெரும் பரபரப்பும் பதற்றமும் அங்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாலையில் …

Image
ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலை 3மணியளவில் கல்முனையில் கடல் 100மீற்றரளவில் ஊருக்குள் வந்துள்ளது.இதனால் பெரும் பரபரப்பும் பதற்றமும் அங்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிகாலையில் மக்கள் அலறிக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடினர்.


பெரியநீலாவணை பாண்டிருப்பு கல்முனை போன்ற இடங்களில் கடற்கரையிலிருந்து 100மீற்றர் தூரம் குடிமனைப்பகுதிக்குள் கடல்வந்துள்ளது. வந்தகடல்நீர் இன்னும் திரும்பிச்செல்லவில்லை.  கல்முனை சுனாமி நினைவுத்தூபி பகுதியையும் தாண்டி ஊருக்கள் கடல்நீர் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





You may like these posts

Comments