ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலை 3மணியளவில் கல்முனையில் கடல் 100மீற்றரளவில் ஊருக்குள் வந்துள்ளது.இதனால் பெரும் பரபரப்பும் பதற்றமும் அங்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிகாலையில் மக்கள் அலறிக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடினர்.
இதனால் அதிகாலையில் மக்கள் அலறிக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடினர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!