Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் கல்வி வலயத்தில் 101 மாணவர்கள் சித்தி

வெளியிடப்பட்டுள்ள தரம் -05 புலமைப்பரிசில் பரீட்ப் பெறுபேறுகளுக்கமைய,  திருக்கோவில் கல்வி வலயத்தில் 101 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இதில் ஆலையடிவேம்பு கோட்டத்துக்குட்பட்…

Image
வெளியிடப்பட்டுள்ள தரம் -05 புலமைப்பரிசில் பரீட்ப் பெறுபேறுகளுக்கமைய,  திருக்கோவில் கல்வி வலயத்தில் 101 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இதில் ஆலையடிவேம்பு கோட்டத்துக்குட்பட்ட விவோகானந்தா பாடசாலை மாணவி கமலேந்திரன் சிவர்;சிகா அதிகூடிய 180 புள்ளிகளைப் பெற்று வலய மட்டத்தில் முதலாமிடத்தையும் மாவட்ட மட்டத்தில் 11ஆவது இடத்தையும் பெற்றுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார். ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தில் 61 மாணவர்களும்  திருக்கோவில் கல்விக் கோட்டத்தில் 34 மாணவர்களும் பொத்துவில் கல்விக் கோட்டத்தில் 06 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். இதேவேளை, அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில்  15 மாணவர்கள் சித்தியடைந்து வலய மட்டத்தில் தொடர்ந்தும் முன்னிலை வகிப்பதாகவும் அவர்  கூறினார்.

You may like these posts