சகல வகையிலான வீதிகளிலும் வேக மட்டம் தொடர்பிலான அறிவித்தல்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வேகத்தை மீறி வாகனங்களை செலுத்துகின்ற சாரதிகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். அதேபோல, A, AB, B நகர மற்றும் கிராமிய வீதிகளிலும் ஆகக்கூடிய வேகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேகமாக வாகனங்களை செலுத்தினால் வழக்கு
சகல வகையிலான வீதிகளிலும் வேக மட்டம் தொடர்பிலான அறிவித்தல்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வேகத்தை மீறி வாகனங்களை செலுத்துகின்ற சாரதிகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்…
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!