Contact Form

Name

Email *

Message *

நன்றி நவிலல்....

ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலயத்தின் கட்டடத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது, இப்பணிக்கு அனைவரின் உதவியினையும் எதிர்பார்த்து நிற்கின்றோம். அத்தோடு கடந்த 2013.10.01ம் தி…

Image


  
ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலயத்தின் கட்டடத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது, இப்பணிக்கு அனைவரின் உதவியினையும் எதிர்பார்த்து நிற்கின்றோம். அத்தோடு கடந்த 2013.10.01ம் திகதி கட்டார் நாட்டில் இருந்து எமது நாட்டு அன்பர்களிடம் இருந்து அறவீடு செய்யப்பட்ட பணமாக கட்டார் றியால் 2750/= (இலங்கை ரூபா 99,000/=) இத் தொகையினை திருக்கோவிலைஸ் சேர்ந்த கோபாலகிருஷ்னன் சுகிதரன், ஞானப்பிரகாசம் கண்ணன் ஆகிய இருவரும் ஆலயத்தில் ஒப்படைத்துள்ளனர். இத்தொகையினை அன்பளிப்புச்செய்த அன்பர்களுக்கும், உதவி வழங்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

நிர்வாகம்,
ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலயம்,
கள்ளியந்தீவு,
திருக்கோவில்.
2013.10.05.






You may like these posts