Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவிலில் தொடரும் அடை மழை

அண்மைகாலமாக எமது பிரதேசத்தில் தொடர்ந்து மழை  பெய்து வருகின்றது . இம் மழையினால் அதிகமான குடும்பங்கள் தங்களது உறவினர்களின் வீட்டில் தங்கியுள்ளனர் . தற்போது வயல் பிரதேசங்கள் அற…

Image
http://ranketha.org/images/activity_bedigamtota_10.jpgஅண்மைகாலமாக எமது பிரதேசத்தில் தொடர்ந்து மழை  பெய்து வருகின்றது . இம் மழையினால் அதிகமான குடும்பங்கள் தங்களது உறவினர்களின் வீட்டில் தங்கியுள்ளனர் .
தற்போது வயல் பிரதேசங்கள் அறுவடை காலமும் வந்துவிட்டது ,   ஊரக்கை சாகமம் போன்ற வயல் பிரதேசங்களில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுள்ளனர்  .   இம் முறை விளைச்சல் நன்றாக வந்தும் அறுவடை செய்ய முடியவில்லை என கூறுகின்றனர் .

You may like these posts

Comments