மரண அறிவித்தல் -
அமரர். கந்தப்போடி பிரணவநாதன் (தாதிய உத்தியோகத்தர்)
மலர்வு -1963.05.25 உதிர்வு- 2020.11.09
தம்பிலுவில் 1ம் பிரிவினை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். கந்தப்போடி பிரணவநாதன்(தாதிய உத்தியோகத்தர்) அவர்கள் 09.11.2020 நேற்று இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் .கொம் (thambiluvil.com ) இணையக்குழு சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!